மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஜந்தறிவு ஜீவனான நாய் நடித்துள்ளதாம் !! இத் திரைபடத்தை நார்வே தமிழர்கள் தயாரித்துள்ளனர் !! கதையின் கரு : சிட்டு குருவியாய் துள்ளித்திரியும் புனிதவதிக்கும் பெண் போரளிகளுக்கும் இடையே உள்ள நட்பு .
தமிழக மக்களுக்கு என் வேண்டுகோள் என்னவென்றால் நல்ல படங்கள் வரும்போது அதை வரவேற்கும் நீங்கள் இந்த படத்தையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன் !!